தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-12 15:13 GMT

 அந்தியூர் ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளபாளையம் காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்