தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-09 17:20 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன்நகர் 12-வது வார்டு முதல் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்