தீர்வு காணப்படுமா?

Update: 2023-07-09 16:22 GMT

சிவகங்கை நகராட்சி இந்திரா நகர் 3-வது தெரு, மன்னர் கல்லூரி எதிர் புறம் உள்ள தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்