தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-07-05 18:04 GMT
மேல்மலையனூர் அருகே நீலகன்டேஸ்வரா தெருவில் முறையான கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. ஆகவே, அப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்