நடவடிக்கை தேவை

Update: 2023-07-05 09:07 GMT

திங்கள்சந்தை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையின் நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக அந்த ஓடை சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சீரமைத்து கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜித், திங்கள்சந்தை.

மேலும் செய்திகள்