தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-25 14:53 GMT

டி.என்.பாளையம் அருகே புஞ்சைதுறையம்பாளையம் மாதா கோவில் வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் செடி, கொடிகள் வளர்ந்து பகாணப்படுகிறது. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே வடிகாலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்