பொதுக்கழிவறையை திறக்க கோரிக்கை

Update: 2023-06-21 12:57 GMT
பெரம்பலூர் ஒன்றியம் கீழக்கணவாய் கிராமத்தில் முல்லைநகர் பகுதியில் உள்ள பொதுக்கழிவறை கட்டிமுடிக்கப்பட்டு 4ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரவில்லை. இதனால் தற்போது பொதுக்கழிவறை மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுக்கழிவறை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்