தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-21 12:09 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமம் தெற்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்