நடவடிக்கை தேவை

Update: 2023-06-18 16:52 GMT

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு செல்லும் தெருக்களில் ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்