விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். இதனால் கழிவுநீரின் மூலம் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.