சுகாதார சீர்கேடு

Update: 2023-06-14 09:28 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் என்.ஜி.ஜி.ஓ. காலனி தன்னாசி கோவில் அருகே உள்ள பாலத்துக்கு அருகில் செப்டிக் டேங்க் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு கழிவுநீரை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்