தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-11 13:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் ஊராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் தெருவில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீடுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்