கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 17:40 GMT
சிறுபாக்கத்தில் இருந்து மங்களூர் செல்லும் சாலையில் கால்வாய் வசதி இல்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோாிக்கையாகும்.

மேலும் செய்திகள்