சுகாதார சீர்கேடு

Update: 2023-06-07 16:22 GMT

விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்தில் ஆர்.எஸ்.நகர் பகுதியில் முறையான வாருகால் அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்