நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-07 10:19 GMT

கோவை மாநகராட்சி 20-வது வார்டு சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றும் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள், சாக்கடை கால்வாயை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்