நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-04 10:10 GMT

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர்நகரில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்