கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-05-31 14:56 GMT
விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி அங்கு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்