சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-31 14:19 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-விருதுநகர் சாலை மத்தியசேனை பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்