விருதுநகர் மாவட்டம் சிவகாசி-விருதுநகர் சாலை மத்தியசேனை பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-விருதுநகர் சாலை மத்தியசேனை பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.