மாசு படிந்த கடல்நீர்

Update: 2023-05-28 16:30 GMT

மீன்பிடி தடைகாலம் என்பதால், படகுகள் பழுது நீக்கும் பணிகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக பகுதியில் நடந்து வருகிறது. விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி கடல் நீரும் மாசுபடிந்து கழிவுநீர் போல காட்சி அளிக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்