சுகாதாரக்கேடு அபாயம்

Update: 2022-07-22 17:33 GMT

சாணார்பட்டி ஊராட்சி ராமன்செட்டிபட்டி காலனியில் தார்சாலையின் மேற்கு பகுதியில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின்னர் கழிவுநீர் தொட்டி கட்டப்படாததால், பள்ளத்தில் கழிவுநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை விரைவில் கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்