சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-22 17:18 GMT

காரைக்கால் கோட்டுச்சேரி அண்ணா நகரில் சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்