தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-21 12:33 GMT

காரைக்கால் மைய பகுதியில் திருநள்ளாறு சாலையை ஓட்டியுள்ள சாக்கடை வாய்க்காலில் புற்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்