குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-17 17:54 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் கொங்கணாபுரம் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீாில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டு்ம்.

மேலும் செய்திகள்