கழிவுநீர் கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-05-14 16:24 GMT
ரிஷிவந்தியம் கிழக்குத்தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், கால்வாய் நிரம்பி கழிவுநீா் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்