மூடப்படாத கழிவுநீர் தொட்டி

Update: 2023-05-14 15:53 GMT

கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் மின் அலுவலக வீதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தபடி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அதில் விழுந்து பேராபத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. உடனே அந்த கழிவுநீர் தொட்டியை மூட அல்லது வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்