அள்ளப்படாத கழிவுபொருட்கள்

Update: 2023-05-14 12:09 GMT

கரூர் தாந்தோன்றிமலை கோவிலில் இருந்து ராயனூர் வழியாக வரும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் சுத்தம் செய்து அதன் அருகிலேயே குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த கழிவுப்பொருட்கள் மீண்டும் கழிவுநீர்வாய்க்காலில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்