தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-05-10 14:59 GMT

அந்தியூர் பிரம்மதேசம் அருகே சந்தியபாளையம் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாயை முறையாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்