சுகாதார சீர்கேடு

Update: 2023-05-10 11:28 GMT

கோத்தகிரி புயல் நிவாரண கூடம் முதல் அரசு கருவூலம் வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மார்கெட் கழிப்பிட கழிவுநீரும் செல்கிறது. இந்த கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முறையாக செல்வதில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கால்வாய் அடைப்பை நீக்கி கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்