சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-05-07 18:17 GMT
வடலூரில் உள்ள 22-வது வார்டு பூங்காவனம் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்