சுகாதார சீர்கேடு

Update: 2023-05-03 14:08 GMT
நாமக்கல் பஸ்நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ்நிலையத்தில் உள்ள நேரம் காப்பாளர் அலுவலகம் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்