கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2023-04-30 18:01 GMT
சங்கராபுரம் தாலுகா அரசம்பட்டு கிராமம் ஆற்றுப் பாதை தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால், அப்பகுதி பொதுமக்களுக்கு பல வித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்