வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-04-30 15:05 GMT
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வடிகால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வடிகால் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வருகின்றன. இதனால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்