விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. எனவே இப்பகுதியில் முறையான வாருகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.