தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-26 17:54 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் 2-வது தெருவில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்