விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக சில பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.