தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-23 18:11 GMT
தியாகதுருகம் காந்தி நகர் புது காலனியில் உள்ள குடிநீர் தொட்டியை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும், கலந்து இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்