சுகாதார சீர்கேடு

Update: 2023-04-19 16:07 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி பள்ளி வாசல் தெருவில் வாருகால் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள வாருகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்