வாருகால் வசதி வேண்டும்

Update: 2023-04-19 16:03 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ். இராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் வாருகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்