தடுப்பணையில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-04-19 09:45 GMT

கோவை தொண்டாமுத்தூர் அருகே குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை பகுதியில் தண்ணீருடன், கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள தண்ணீர் நுரை பொங்கி காணப்படுகிறது. மேலும் மாசடைந்து உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. எனவே தடுப்பணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்