சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-04-16 17:00 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவாகாரப்பட்டி கிராமத்தில் மசூதியின் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்