தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-16 14:52 GMT

அந்தியூர் தொகுதி நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆசாரிமேடுவில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே அடைப்பை நீங்கி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்