நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-16 09:40 GMT

காந்திபுரம் நகர பஸ் நிலைய ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்ேதாடுகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பயணிகள், கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே கழிவுநீரை முறையாக வெளியேற்ற கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்