சுகாதார சீர்கேடு

Update: 2023-04-12 11:57 GMT
தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் பொது கழிப்பறை அமைந்துள்ளது. இதில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்