சாக்கடை கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-09 17:41 GMT


ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்