வாய்க்காலில் அடைப்பு

Update: 2023-04-05 16:10 GMT

மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல மாதங்களாக தூர்வாரப்படாததால் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கொசு உற்பத்தியாவதுடன், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்