குப்பைகள் தேங்கி நிற்கும்கழிவுநீர் கால்வாய்

Update: 2023-04-05 11:07 GMT

குப்பைகள் தேங்கி நிற்கும்

கழிவுநீர் கால்வாய்

தாராபுரம் 1-வது வார்டு இறைச்சி மஸ்தான் பகுதியில் பள்ளிவாசல் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் குப்பை மற்றும் மண்ணால் அடைபட்டு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இனியாவது சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சதாம்,தாராபுரம்.

7871292018

மேலும் செய்திகள்