தொற்றுநோய் அபாயம்

Update: 2023-04-02 14:21 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் சம்பந்தர் தெருவில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்