கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி கிராமம் அமர்ஜோதி கார்டனில் உள்ள சாக்கடை வடிகாலில் மண் கொட்டப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே வடிகாலில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?