மூடப்படாத கால்வாய்

Update: 2023-03-29 16:36 GMT
பெண்ணாடம் போலீஸ் நிலையில் அருகே குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வடிந்து செல்ல ஏதுவாக கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் கால்வாய் சிமெண்டு சிலாப் அமைத்து மூடப்படாமல் உள்ளதால், யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் கால்வாயில் குப்பைகள் விழுந்து கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் மூலம் மூட வேண்டும்.

மேலும் செய்திகள்