கால்வாய் வசதி தேவை

Update: 2023-03-29 15:42 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தால் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சித்தால் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்